இந்தியாவில் முதல்முறையாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம்.. தீவுத்திடலை சுற்றியுள்ள 3.5 கி.மீ தொலைவுக்கு கார் பந்தயப் போட்டி..!

0 424
இந்தியாவில் முதல்முறையாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம்.. தீவுத்திடலை சுற்றியுள்ள 3.5 கி.மீ தொலைவுக்கு கார் பந்தயப் போட்டி..!

இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் ஆகஸ்ட் 30 ம் தேதி முதல் செப்டம்பர் 1 ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினர், பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு ஒத்தி வைக்கப்பட்ட நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் தீவுத்திடலில் தொடங்கி அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடையும் வகையில் இரவு நேர போட்டியாக நடத்தப்பட இருப்பதாகத் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments