பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: தமிழிசை

0 467
பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது: தமிழிசை

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு தேவையான அனைத்தும் கொடுத்த பின்னரும், எதுவும் ஒதுக்கவில்லை என மக்களை திசை திருப்ப வேண்டாம் என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி முருகன் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர் பேட்டியளித்த அவர், மின்கட்டண உயர்வு குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் போராடவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments