கோயில் தீமிதி திருவிழாவில் குண்டத்தில் விழுந்த 3 பேருக்கு தீக்காயம்.. மருத்துவமனையில் அனுமதி..!

0 230
கோயில் தீமிதி திருவிழாவில் குண்டத்தில் விழுந்த 3 பேருக்கு தீக்காயம்

சென்னை, தாம்பரம் அருகே இரும்புலியூரில் உள்ள நாகவல்லி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் குண்டம் இறங்கி நடந்தபோது நிலை தடுமாறி விழுந்த மூன்று பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம் என்பவர் தனது மனைவி தனலட்சுமியுடன் சேர்ந்து தீ மிதித்தபோது அவர்களுடன் சென்ற அன்பழகன் என்பவரும் குண்டத்தில் விழுந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments