கூட்ட நெரிசலில் திருட்டு - 3 தம்பதிகள் கைது... கோயில் விழாக்களிலும் கைவரிசையை காட்டியது அம்பலம்

0 403

பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைத் திருட்டில் ஈடுபட்ட 3 தம்பதிகள் கொண்ட கும்பலை கோயம்புத்தூர் போலீசார் கைது செய்தனர். திருடிய நகை மற்றும் பணம் மூலம் பாப்பம்பட்டி, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் நிலங்கள் வாங்கியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தம்பதிகள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும், குறிப்பாக கேரளாவில் கிறிஸ்தவ ஆலய விழாக்களின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகைகளை பறித்து வந்ததும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments