சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை

0 399

சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் சவுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த ஜனார்த்தனன்என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

குடும்பத்துடன் ஜனார்த்தனன் வெளியே சென்ற போது  வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 சவரன் நகை,  ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி கொள்ளையர்களை வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments