புதுச்சேரி ஏனாமில் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு... தாழ்வான பகுதிகள், கடலோர கிராமங்களில் வெள்ளம் புகுந்தது

0 334

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக புதுச்சேரி, ஏனாம் பகுதியை ஒட்டியுள்ள பத்ராச்சலம், தவிலேஸ்வரம் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கோதாவரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகளான பிரான்சிபா, பால யோகி நகர், பழைய ராஜுவ் நகர், குருசம் பேட்டை, குரு கிருஷ்ணாபுரம் மற்றும் கடலோர கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments