தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல் - 3 பேர் கைது

0 408

சென்னையை அடுத்த மாதவரத்திலுள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்திலிருந்து 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரகசிய தகவலின் பேரில் சென்ற போலீசார், 470 சிகரெட் பண்டல்களைப் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ஒரு பெண் உட்பட 3 பேரை கைது செய்துள்ள போலீசார், நிறுவனத்தின் உரிமையாளரை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments