மாநில அளவிலான ஆணழகன் போட்டி... கன்னியாகுமரியைச் சேர்ந்த மரியஜீஸோக்கு முதல் பரிசு

0 297

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில், தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கமும், செங்கை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கமும் இணைந்து மாநில அளவிலான ஆணழகன் போட்டியை நடத்தின. தமிழகம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரியைச் சேர்ந்த மரியஜீஸோ முதல் பரிசும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டரசன் இரண்டாவது பரிசும், புதுச்சேரியைச் சேர்ந்த பிரகாஷ் மூன்றாவது பரிசும் பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments