தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 442வது ஆண்டு திருவிழா

0 256

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் திருவிழாவை முன்னிட்டு திவ்ய நற்கருணை பவனி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பனிமயமாதா பேராலயம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

பனிமயமாதா ஆலய வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திவ்ய நற்கருணை பேழையை தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை கைகளில் ஏந்தி நகர் வளாகம் முழுவதும் பவனியாக கொண்டுசெல்லப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments