வினாடிக்கு ஒரு லட்சத்து 55 ஆயிரம் கன அடி நீர் வரத்து.. ஒகேனக்கல் காவிரி ஆற்றல் தொடரும் வெள்ளப்பெருக்கு

0 490

கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சத்து 66 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது வினாடிக்கு ஒரு லட்சத்து 55 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தொடர்ந்து 13வது நாளாக தடை நீடிக்கிறது.

மேலும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments