குற்றால அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்

0 291

நீர் வரத்து சீராக இருப்பதாலும் ஞாயிறு விடுமுறை என்பதாலும் குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

லேசான வெயிலுடன் சாரல் காற்றும் வீசுவதால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் குளித்தனர். குறிப்பிட்ட நேரம் மட்டுமே சுற்றுலா பயணிகளை வரிசை முறையில் குளிக்க காவல்துறையினர் அனுமதித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments