கள்ளக்குறிச்சியில் G-Payவில் அனுப்பும் பணத்தை ரொக்கமாக தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள்

0 554

உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் பகுதியில் உள்ள உணவகத்திற்கு மதுபோதையில் வந்த இளைஞர்கள் ஜிபே மூலம் பணம் அனுப்புவதாகவும் அதனை கையில் தரும்படி கேட்டு தகராறு செய்து, உருட்டுக்கட்டையால் தாக்கியதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

கையில் பணம் இல்லை என கூறிய உணவக உரிமையாளர் மாணிக்கம், அவரது மனைவி, மகன் ஆகியோரை தாக்கிய இளைஞர்கள் நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கிய நிலையில், இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments