யூடியூப்பை பார்த்து கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்ட நபர் - ரூ 2.85 லட்சம் கள்ளநோட்டுகளுடன் 4 பேர் கைது

0 377

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காய்கறி வாரச்சந்தையில் கள்ளரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சந்தைக்கு வந்த முதியவர் ஒருவர் அளித்த 500ரூபாய் நோட்டை வாங்கிய விற்பனையாளர் நோட்டை பார்த்து சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

முதியவரிடம் விசாரணை நடத்தியதில், திருப்பூரில் டெய்லர் வேலை பார்த்து இவரது மகன் ஜெயராஜ் யூடியூப் மூலம் கள்ளநோட்டு எப்படி தயாரிப்பது  பயிற்சி எடுத்தது தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments