ஆடி வெள்ளி.. அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

0 657

ஆடி வெள்ளியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஒரு லட்சத்து 8 வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தமிழகம் மற்றும் கேரள மாநில பக்தர்கள் திரண்டு வந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments