கிணற்றில் டிராக்டரோடு தவறி விழுந்த விவசாயி மீட்பு.. கிரேன் மூலமாக கிணற்றிலிருந்து தூக்கப்பட்ட டிராக்டர்

0 434

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் மேட்டில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டருடன் பின் பக்கமாக சென்று கிணற்றில் விழுந்த விவசாயியை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.

விளை நிலத்தில் உழுவதற்காக இயந்திர ஏர்கலப்பை பொருத்தப்பட்டிருந்த டிராக்டர் ரிவர்ஸ் கியரில் இருந்ததை கவனிக்காமல் விவசாயி முருகேசன் ஸ்டார்ட் செய்த போது அது பின்னால் இருந்த கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிரேன் மூலம் டிராக்டரை கயிறு கட்டி வெளியே தூக்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments