மத்திய அரசு பயிற்சி திட்டத்தில் முறைகேடா? சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேரிடம் விசாரணை

0 288

தீனதயாள் உபாத்தியாயா கல்வித்திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு இலவசமாக தொழிற்கல்வி பயிற்சி அளிக்கும் திட்டத்திற்காக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு 2 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தது.

இதில், தங்களுக்கு வெறும் 2 மாதங்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டதாக மாணவர்கள் புகார் அளித்ததனர். இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க, தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து,  11 மாணவர்களிடம் சேலம் போலீசார் விசாரணை நடத்தினர் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments