ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தமிழகம் முதலிடம் - அமைச்சர் தா.மோ அன்பரசன்

0 291

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் 123 பயனாளிகளுக்கு கடன் உதவியாக 47 கோடியே 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது .

இந்த கடன் தொகையில் 6 கோடியே 91 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ அன்பரசன், தமிழகம் ஸ்டார்ட் ஆப் தொழில் வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு வந்துள்ளது என்றும்
திருநெல்வேலியில் மூன்று ஆண்டுகளில் 90 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments