மணலி புதுநகர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல்

0 258

சென்னையை அடுத்த மணலி புதுநகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்கள் சரியான முறையில் பாடம் நடத்துவதில்லை, அமர்வதற்கு சரியான இருக்கைகள் இல்லை, கழிவறை வசதி, தண்ணீர் வசதி, மின்விசிறி வசதி இல்லை என அவர்கள் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தனர்.

நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments