ஆவடியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த பெண்கள்... ரூ.15,000 நிதி திரட்டி கான்கிரீட் சாலை அமைத்தனர்

0 341

ஆவடி அடுத்த திருநின்றவூரில் சிதிலமடைந்த சாலையை பெண்கள் தங்களது சொந்த பணம் 15 ஆயிரம் ரூபாயை செலவிட்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்
கடந்த 16 ஆண்டுகளாக முக்கிய சாலையான ஈ.பி. சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்படுவதாகவும் நகராட்சியின் கவனத்தை ஈர்க்க, பெண்களே இணைந்து கான்கிரீட் சாலை அமைக்கும் போராட்டம் நடத்தியதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments