பாதாள சாக்கடைக்குள் மூழ்கி சுத்தம் செய்த ஒப்பந்த ஊழியர்

0 447

கடலூர் புதுப்பாளையத்தில் கடந்த வாரம், ஒப்பந்த ஊழியர் ஒருவர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, பாதாள சாக்கடைக்குள் முழுவதுமாக மூழ்கி அடைப்பை சுத்தம் செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை மாநகராட்சி ஆணையர் அணு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய தேவையான எந்திரங்கள் மாநகராட்சி வசமுள்ளதாக கூறப்படும் நிலையில், அதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது விசாரணை நடைபெற்றுவருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments