போதை ஆசாமியின் கையை பதம் பார்த்த பாம்பு....

0 505

ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கதிரி பகுதியில் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த பாம்புடன் விளையாடிய போதை ஆசாமி பாம்பிடம் கடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

படம் எடுத்து சீறிய பாம்பின்தலையில் தடவி விளையாடிக் கொண்டிருந்த நாகராஜு என்பவர், புதர்களுக்குள் தப்பிச் செல்ல முயன்றபோது மீண்டும் பிடித்து வந்து விளையாடியபோது கடித்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments