தமிழ்ப் புதல்வன் திட்டம் - அரசாணை வெளியீடு... 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்றவர்களுக்கு ஊக்கத்தொகை

0 384

6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

தமிழ் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த மாநில அளவிலான குழு, மாநில அளவிலான மேற்பார்வையாளர் குழுவையும் அமைத்து அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசு, திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments