குடிபோதையில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட அண்ணன், தம்பி.. தடுக்க சென்ற காவலர் மீதும் தாக்கியதால் கைது

0 441

செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் குடிபோதையில் இருந்த இருவர் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட நிலையில், அதனை தடுத்த காவலர் அஜீத்குமார் என்பவரை அந்த இருவரும் சேர்ந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மேலும் சில காவலர்கள் விரைந்து சென்று போதையில் வம்பு செய்த சகோதரர்களான ரபிக் தஸ்தகீர், ஹாஜி பாஷா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments