பட்டா கத்தியை சாலையில் உரசியபடி காரில் சென்ற இளைஞர்கள்

0 587

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், பட்டா கத்தியை தீப்பொறி பறக்க உரசியபடி அதிவேகமாக காரில் சென்ற இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

சைதாப்பேட்டையைச் சேர்ந்த எழில் அரசன் என்பவர், சில நாட்களுக்கு முன் தனது பிறந்த நாளை நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டியபோது, இந்த வீடியோ-வை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments