வீராணம் ஏரியில் 4.38 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன உள்ளூர் மீனவர்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை

0 329

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரியில் உள்ளூர் மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

கட்லா,ரோகு, மிர்கால் உள்ளிட்ட சுமார் 4 லட்சத்து 38 ஆயிரம் மீன் குஞ்சுகள் ஏரியில் விடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments