மின்கட்டண உயர்வை கண்டித்து நூதன முறையில் போராட்டம்

0 348

மின்கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை தண்டையார்பேட்டையில் அ.தி.மு.கவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் சாலையில் அமர்ந்து அம்மிக்கல், ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து நூதன முறையில் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் மின் கட்டண உயர்வால் பழையபடி மண்ணெண்ணெய் விளக்கு தான் பயன்படுத்த முடியும் என்பதை சுட்டிக்காட்டி லாந்தர் விளக்குகளையும் கையில் ஏந்தியிருந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments