புதுச்சேரியில் உயர்ரக மதுபானங்களில் கலப்படப் புகார்... மதுபாட்டில்களில் சீல், ஸ்டிக்கர் சரியாக உள்ளதாக என கலால் துறையினர் சோதனை

0 456

புதுச்சேரியில் உயர்ரக மதுபானங்களில் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, மதுபானக் கடைகளில் கலால் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

வில்லியனூர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளில், தாசில்தார் சிலம்பரசன் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது.

மதுபாட்டில்களில் சீல் சரியாக உள்ளதா? ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக என ஆய்வு செய்த கலால் துறையினர், ஆய்வுக்காக சில மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments