சென்னை கடற்கரை - தாம்பரத்திற்கிடையே மின்சார ரயில் சேவை ஒரு வாரம் ரத்து..?

0 341

தாம்பரம் ரயில் நிலைய பணிமனை மேம்படுத்துதல் பணி காரணமாக நாளை முதல் சுமார் ஒரு வார காலத்திற்கு சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் பெருமளவில் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ஒருசில எக்ஸ்பிரஸ் ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த முழுமையான அறிவிப்பை சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் வழங்கும் எனவும், பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் மாற்று ஏற்பாடாக மாநகர பேருந்துகளை கூடுதலாக இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments