நாடாளுமன்றம் மக்களுக்கானது, அரசியலுக்கானதல்ல.. கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்: பிரதமர்

0 341

நாடாளுமன்றம் நாட்டு மக்களுக்கான இடமே தவிர அரசியல் செய்வதற்கான இடம் அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன்  டெல்லியில் பேட்டியளித்த அவர், 2029ஆம் ஆண்டு தேர்தல் வரும் போது அரசியல் களத்தை மீண்டும் சந்தித்துக் கொள்ளலாம் என்றும், அதுவரை பெண்கள், விவசாயிகள், இளைஞர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த நாடாளுமன்றத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்குவது ஜனநாயகமாகாது என்று குறிப்பிட்ட பிரதமர், அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சியினரால் சில எம்.பி.க்கள் தங்கள் கருத்துகளை சபையில் பதிவு செய்ய இயலாமல் போவதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments