ஆந்திரா பேரவைக்குள் அனுமதி மறுப்பு... போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்த ஜெகன் மோகன் ரெட்டி

0 523

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் புகைப்படங்கள் மற்றும் கண்டன வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் சட்டமன்றத்திற்குள் செல்ல அனுமதி மறுத்த காவல் அதிகாரியிடம் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

ஆளும் கட்சியினர் வன்முறையில் ஈடுபடுவதாக எதிர்ப்பு தெரிவித்து கருப்பு துண்டுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வந்தபோது, கண்டன வாசகங்கள் கொண்ட பதாகைகளை மதுசூதன ராவ் என்ற போலீஸ் அதிகாரி அனுமதிக்க மறுத்து கிழித்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments