ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணை பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கும் வகையில் பராமரிப்புப் பணிகள் தீவிரம்

0 217

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், ஆகஸ்ட் 15-ஆம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கும் வகையில் மதகுகளைப் பழுதுபார்த்து சீரமைக்கும் பணிகளை நீர்வளத் துறை பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 84 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments