திருவள்ளூர் மாவட்டம் அருள்மிகு வெக்காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

0 714

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே குமாரநாயகன்பேட்டையில் அருள்மிகு வெக்காளியம்மன் கோயிலில், ஆண்கள் பெண்கள் சிறுவர், சிறுமிகள் என 1500 பேர் தீ மிதி திருவிழாவில் பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்தினர். 

செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஸ்ரீ திரிசூலக்காளியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பாரதிநகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் 24ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்திக்கடனை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments