திண்டிவனம் அருகே காரில் கடத்த முயன்ற 250 கிலோ கஞ்சாவை வாகனத்துடன் போலீசார் பறிமுதல்

0 266

திண்டிவனம் அருகே காரில் கடத்த முயன்ற 250 கிலோ கஞ்சாவை வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்து கேரளாவைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.

போலீசார் பொலிரோ பிக்கப் லோடு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், 116 இரண்டு கிலோ ஐந்து கிலோ பாக்கெட்டில் 232 கிலோ கஞ்சா கடத்தியதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கேரளா மாநிலம், காசர்கோடு பகுதியை சேர்ந்த உதயகுமார், ஆசிப், ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments