தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: இ.பி.எஸ்.

0 972

தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளதாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளதாக தெரிவித்தார். ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார்.

தி.மு.க. ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு எந்த ஒரு நல்ல திட்டமும் கொண்டுவரப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments