தெப்பக்குளத்தில் குளித்த மாணவி நீரில் மூழ்கி பலி... பிளஸ்-2 மாணவியின் உடலை மீட்டு விசாரணை

0 417

பள்ளிகூடத்தில் சிறப்பு வகுப்புகள் உள்ளதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, தென்காசி மாவட்டம், சீவநல்லூர் அம்மையார் ஊற்று தெப்பகுளத்திற்கு சென்று குளித்ததாக கூறப்படும் பிளஸ் டூ மாணவி சந்தியா, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments