தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டிய சோலையாறு அணை

0 318

வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் சோலையார் அணை அதன் முழு கொள்ளளவான 163 அடியை எட்டி நிரம்பியது.

இந்த வருடத்தில் முதன் முறையாக அணை நிரம்பியதை அடுத்து பொது பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து 4152 கன அடி தண்ணீர் வெளியேற்ற பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments