கொடைக்கானல் மலைப்பகுதியில் போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை... 3 விடுதிகளுக்கு சீல் வைப்பு

0 266

கொடைக்கானல் மலைப்பகுதியில் போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டக்கனல் சுற்றுலாத் தலத்தில் உள்ள தனியார் விடுதிகளில் அதிரடி சோதனை நடத்திய காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் 3 கட்டடங்களுக்கு சீல் வைத்தனர்.

 இந்த சோதனையின்போது 150 கிராம் கஞ்சா மற்றும் ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகள், கட்டட உரிமையாளர் உள்பட 24 நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments