மலேசியாவின் 17-வது மன்னராக முடிசூட்டிக் கொண்டார் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர்..!

0 458

மலேசியாவின் 17-வது மன்னராக சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் முடிசூட்டிக் கொண்டார்.

தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் நடைபெற்ற முடிசூட்டு விழாவில் பங்கேற்க வந்த சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது

ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர், ராணி உடன் இணைந்து மன்னரின் இருக்கையில் அமர்ந்ததும், அவருக்கு பாரம்பரியமிக்க மலாய் வாள் வழங்கப்பட்டது.
மலேசியாவில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஒன்பது மாநில மன்னர்கள் சுழற்சி முறையில் மன்னராக அரியணை ஏறுவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments