பெளர்ணமி கிரிவலத்திற்காக திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்..!

0 783

வார இறுதி விடுமுறை மற்றும் பெளர்ணமி காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

இன்றிரவு பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளதால் காலை முதலே ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநில பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து, அண்ணாமலையார் கோவிலில் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments