வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வழிபாடு

0 721

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் திருப்பூர் தமிழன்ஸ் அணியினருடன் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தரிசனம் செய்துவிட்டு புறப்பட்ட வர், ஆட்டோவில் ஏறி டோல்கேட் வரை சென்றார். பின்னர் அங்கிருந்து திருப்பூர் தமிழன்ஸ் அணியினர் வந்த பேருந்தில் ஏறி சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments