கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவன உரிமையாளர் ஜாமின் மனு தள்ளுபடி

0 319

ஜூலை 5 -ஆம் தேதி சரணடைந்த கோவையைச் சேர்ந்த மை வி3 ஆட்ஸ் செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதாகவும், சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறி சக்தி ஆனந்தனுக்கு ஜாமீன் வழங்க போலீசார் ஆட்சேபம் தெரிவித்ததை ஏற்று நீதிபதி இந்நடவடிக்கையை மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments