வீலிங் செய்து ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்.. நூதன தண்டனை கொடுத்த நீதிமன்றம்

0 339

துறையூர் அருகே இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து ரீல்ஸ் வெளியிட்ட நிவாஸ் என்ற இளைஞர், நீதிமன்ற உத்தரவின்படி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

2 வார காலம் போக்குவரத்து சீரமைப்பு பணி செய்ய வேண்டும் என்று திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, துறையூர் பாலக்கரையில் போக்குவரத்து காவலருடன் இணைந்து போக்குவரத்தை சீரமைக்க அவர் உதவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments