இராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

0 336

வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

இதனால் இன்று சுமார் 3500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments