பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த டூவீலர்... மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் ஆய்வு....

0 364

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மாங்காய்மண்டி பகுதியில் பாதாளச் சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விழுந்து காயமடைந்த சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.

முறையான பாதுகாப்பு தடுப்புகளோ, அறிவிப்பு பலகையோ அமைக்காமல், கவனக்குறைவாக பணி செய்ததாக ஒப்பந்ததாரை கடிந்து கொண்ட ஆட்சியர், விரைவாக பணியை முடிக்கவும் என உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments