டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-2 தேர்வு வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்... செப். 14ல் தேர்வு

0 391

 டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப்-2 நிலையில் காலியாகவுள்ள 507 இடங்களையும், குரூப்-2ஏ நிலையில் காலியாகவுள்ள ஆயிரத்து 820 இடங்களையும் நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாளையுடன்வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. நாளை நள்ளிரவு 11.59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments