கள்ளக்குறிச்சியில் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவித்த 2 சிறுவர்கள் மீட்பு

0 410

கள்ளக்குறிச்சி மாவட்டம் முனிவாழை கிராமத்தில் புறா பிடிப்பதற்காக 100 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி விட்டு மேலே ஏற முடியாமல் தவித்த 2 சிறுவர்களை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்டனர்.

கிணற்றில் கட்டப்பட்டிருந்த கயிறு வழியாக உள்ளே இறங்கியவர்களால் மேலே ஏற முடியாமல், கத்திக் கூச்சலிட்டனர். அப்பகுதியில் இருந்த விவசாயிகள் அளித்த தகவலைத் தொடர்ந்து ரிஷிவந்தியம் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments