மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திருப்பதியில் சுவாமி தரிசனம்

0 376

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

நேற்று இரவு திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்த அவர், அதிகாலையில் கோயிலுக்கு வந்தபோது தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, நிதின்கட்கரி  சுப்ரபாத சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments