"எனது அலுவலகத்தின் வாசலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை" புலம்பிய உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர்....

0 306

உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

ஒரு கட்டத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவரும் தன்னால் தனது அலுவலகத்தின் வாசலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என கேட்டாட்சியர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு இடையே தாம் சிக்கித் தவிப்பதாகவும் கோட்டாட்சியர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments