கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் பெரும் மண் சரிவு லாரியுடன் அடித்து செல்லப்பட்ட ஓட்டுநர்...

0 440

கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் எல்.பி.ஜி டேங்கர் லாரியுடன் ஓட்டுநர் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், மீட்கப்பட்ட அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

ராசிபுரத்தை அடுத்த தாத்தையங்கார்பட்டியை சேர்ந்த சின்னண்ணன் LPG டேங்கர் லாரியை ஓட்டிக்கொண்டு கர்நாடகா சென்றபோது ஷிரூர் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் டேங்கர் லாரியுடன் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments