நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் புகுந்து தற்கொலை மிரட்டல் விடுத்த அ.தி.மு.க கவுன்சிலர் கைது

0 296

நகராட்சி கமிஷனர் அறையில் புகுந்து தற்கொலை மிரட்டல் விடுத்ததாக ஆற்காடு நகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். 28 ஆவது வார்டு கவுன்சிலரான உதயகுமார், நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

இதனைக் கண்டித்து கமிஷனர் அறைக்குள் பாட்டிலில் பெட்ரோலையும், கையில் தூக்குக் கயிறையும் எடுத்துச் சென்றது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments